218
பென்னாகரம் அருகே செல்லமுடி, முளையங்கரை கிராமங்களிலும் பள்ளிகளிலும் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ந...

16019
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் பங்களா வீட்டில் ரகசிய மதுக்கடை நடத்திய மாமியார் மருமகளை போலீசார் கைது செய்தனர். டிவிக்கு பின்னால் ரகசிய அறை அமைத்து டிமிக்கி கொடுத்த மாமியார் மருமகள் சிக்கிய பின்னண...

3383
பென்னாகரம் அருகே உடல் பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. திருமணத்திற்கும் பின்னும் காத...

2507
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டார். நரசிபுரம் இடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத அளவில்  பெட்ரோல் ஊற்றி ...

2088
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த காவலரின் தாய் உயிரிழந்தார். ஏரியூரைச் சேர்ந்த விஜயகுமார், ச...

27185
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 9-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் அரசு உயர்நி...

9803
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏரியூர் அருகே நடமாடிவந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பதனவாடி காப்புக்காட்டையை ஒட்டிய கிராமங்களில் கடந்த வாரமாக சுற்றித்திரிந்த ஒற்...



BIG STORY